13 March 2010

வாழ்வின் நீளம்


                     நூற்றியிருபது கேட்ட
                    கடைக்காரனிடம்
                    நூறு தருவதாகச் சொல்கிறான்
                    வாங்க வந்தவன்...
                    பேரம் படியாமையின் கணங்களில்
                    நீள்கிறது
                    கறிக்கோழி ஒன்றின் வாழ்க்கை!

                     -நாவிஷ் செந்தில்குமார்



No comments:

Post a Comment