21 May 2009

ஒரு கூடும் , பல பறவைகளும்

சுயநலமே குறிக்கோளாய்

தன் இரையே முதன்மையாய்

பாடித் திரிந்தன பறவைகள்.

ஆடிக் களித்தன கூட்டிற்குள்.

பறவைகள் பறந்தன.

அழுதது கூடு.

- கல்லூரி முடித்துச் செல்லும் இறுதியாண்டு மாணவர்களின் நினைவாக.