குறைந்த பட்சம் ஒரு வேளை உணவைத் தவிர்த்து, பசித்த வயிற்றுடன் இந்தப் படத்தைப் பாருங்கள்...பசி வயிற்றைப் பிசைவது போல், இந்தக் கதறல் உங்கள் இதயத்தைப் பிசையும்!
மற்ற உணர்வுகள் அனைத்தும் நம் அகங்காரத்தை நிரப்பும் பொருட்டான வெளிப்பூச்சுகள் எனவும், பசியும், வலியும் மட்டுமே உக்கிரமான , உண்மையான உணர்வுகள் என்ற பேருண்மையும் புரியும்.