25 January 2012

ஏன்..எதற்கு..எப்படி 3

# மறுவீட்டு மருமகளாம் தனது மகள்
மகளாகப் பாவிக்கப் படவேண்டும் எனும் தாய்
தன் வீட்டு மருமகளாய் வந்தவளை
தன் மகளாய்ப் பாவிக்க மறுப்பது ஏன் ?

# விரும்புவது கிட்டும் வரை
போராடும் நமது மனம்
விரும்பியது கிட்டிய பின்
விரும்பக் கூட மறுப்பது ஏன் ?

No comments:

Post a Comment