23 January 2012

பெற்றதால் பிறந்தோம்

பெற்றதால் பிறந்தோம்.

இட்டதால் வளர்ந்தோம்.

பால்யத்தில் மகிழ்ந்தோம்.

பருவத்தில் பிறழ்ந்தோம்.

காதலில் தொலைந்தோம்.

கலவியில் தேடினோம்.

பிள்ளைகள் பெற்றோம்.

பெற்றதால் பிறந்தோம்.

No comments:

Post a Comment