06 November 2010

இரவின் மடியில்...

காலையின் மலச் சிக்கலை விட இரவின் மனச் சிக்கல் அபாயமானது. அன்றைய பொழுதின் கசடுகளை வடிகட்டித் தெளிய , படுக்கையில் விழுந்தவுடன் அலைபேசியில் சில பாடல்களைக் கேட்பேன். தூக்கம் வந்து கண்களைச் சுழற்றும்.
அந்தப் பாடல்கள் அதன் வரிசையில் :
1. கண்ணன் ஒரு கைக்குழந்தை ... பத்ரகாளி
2. கனாக் காணும் கண்கள் மெல்ல ... அக்னி சாட்சி
3. மனைவி அமைவதெல்லாம் ... மன்மத லீலை
4. உறவுகள் தொடர்கதை ... அவள் அப்படித்தான்
5. அழகே அழகு தேவதை ... ராஜ பார்வை
6. லாலி லாலி லாலி ... சிப்பிக்குள் முத்து
7. தாழம்பூவே வாசம் வீசு ... கை கொடுக்கும் கை
8. தெய்வீக ராகம் ... உல்லாசப் பறவைகள்
9. புத்தம் புது  காலை ... அலைகள் ஓய்வதில்லை
10. என் இனிய பொன் நிலாவே ... மூடுபனி

ஒரு நாளேனும் அந்த எட்டாவது பாடலைக் கடந்து விட வேண்டும் என பிரயத்தனம் செய்கிறேன். ம்ஹூம், முடிவதேயில்லை.



No comments:

Post a Comment