22 October 2010

வாழும் அனுபவம் - 4



                  விடுமுறைத் தினத்தின்
                  பிற்பகல் ஓய்வுக்குப் பின்
                  உடல் சூடு தணிய
                  சிறியதொரு குளியலிட்டு
                  தளர்வான ஆடையணிந்து
                  சலனமில்லா மனதுடன்
                 முதிர்வான கோவில் சென்று
                  அதிர்வான இடம் அமர்ந்து
                  தன்னைத் தான் மறந்து
                  தன்னுள் தான் கரைந்து
                  தியானிக்கும் கணமே
                 வாழும் அனுபவமாம் !

No comments:

Post a Comment