01 November 2011

பெய்வதெல்லாம்.....


I std புவனேஷ் : அப்பா....it is raining pa...சீக்கிரம் டிவியை போடுங்க...ஸ்கூல் லீவான்னு பார்க்கணும்.

என் மனைவி : ஏம்ப்பா...through out night மழை இருந்திருக்குமோ...பாவம் , வீடில்லாதவங்களுக்கு எவ்வளவு கஷ்டம் !

நான் : Actually , farmers are the ultimate sufferers , you know. இப்படி அறுவடை சமயத்தில பெய்ஞ்சு நாசம் பண்ணுது.

Pre-kGசந்தோஷ்: (தூறலில் நனைந்தவாறு மழை நீரில் குதித்துக் கொண்டிருக்கிறான்)

புரிதல் : பெய்வதெல்லாம் மழையே...மழையைத் தவிர வேறொன்றுமில்லை!

1 comment:

  1. தங்கள் பதிவு
    "துப்பார்க்குத் துப்பாய....குறளை
    நினைவுறுத்திப்போகிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete