28 December 2011

சொர்க்கம்

          சற்றே சாய்வான நாற்காலியும்
          நகுலனும்
          சுசீலாவும்
          மழையும்
          மரமும்
          வேறென்ன வேண்டும் எனக்கு .

           -முத்துசாமி பழனியப்பன்

No comments:

Post a Comment